வெள்ளம்

காபூல்: ஆப்கானிஸ்தானின் வடக்குப் பகுதியில் ஏற்பட்ட கடும் வெள்ளம் காரணமாக குறைந்தது 50 பேர் மாண்டதாகவும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அந்நாட்டின் உள்துறை அமைச்சு மே 10ஆம் தேதியன்று தெரிவித்தது.
நைரோபி: கென்யாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் இதுவரை 228 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு உள்துறை அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
போர்ட்டோ அலெக்ரே: தெற்கு பிரேசிலில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் கிட்டத்தட்ட 70,000 பேர் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற நேரிட்டது.
புக்கிட் தீமாவில் உள்ள ‘தி துவின்ஸ்’ கூட்டுரிமை குடியிருப்புக் கட்டடத்தில் சனிக்கிழமை (மே 4) நீர்க்குழாய் ஒன்று பழுதடைந்ததால் அங்குள்ள அடித்தள கார் நிறுத்துமிடத்தில் முழங்கால் அளவுக்கு நீர் தேங்கியது.
பிரேசிலியா: பிரேசிலின் தென் மாநிலமான ரியோ கிராண்ட் டூ சூல், கனமழையால் அவதிப்படும் நிலையில் அங்கு குறைந்தது 39 பேர் மாண்டுவிட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.